Home
Categories
EXPLORE
True Crime
Comedy
Society & Culture
Business
Sports
History
Fiction
About Us
Contact Us
Copyright
© 2024 PodJoint
00:00 / 00:00
Sign in

or

Don't have an account?
Sign up
Forgot password
https://is1-ssl.mzstatic.com/image/thumb/Podcasts126/v4/72/9a/c7/729ac727-34fe-fffd-9006-a36f0bc79167/mza_5041351488832064823.jpg/600x600bb.jpg
Hemakuralcasts
Dr.HemaLatha Ramachandran
33 episodes
5 days ago
For daily dose of positivity & ancient Tamil learnings., Join hemakuralcasts.
Show more...
Mental Health
Health & Fitness
RSS
All content for Hemakuralcasts is the property of Dr.HemaLatha Ramachandran and is served directly from their servers with no modification, redirects, or rehosting. The podcast is not affiliated with or endorsed by Podjoint in any way.
For daily dose of positivity & ancient Tamil learnings., Join hemakuralcasts.
Show more...
Mental Health
Health & Fitness
Episodes (20/33)
Hemakuralcasts
பயமே மரணம்
இடும்பைக்கு இடும்பை படுப்பர் இடும்பைக்கு இடும்பை படாஅ தவர். துன்பம் சூழும் போது, துவண்டு போகாதவர்கள் அந்தத் துன்பத்தையே துன்பத்தில் ஆழ்த்தி அதனைத் தோல்வியுறச் செய்வார்கள் They give sorrow to sorrow, who in sorrow do not suffer sorrow.
Show more...
2 years ago
2 minutes 24 seconds

Hemakuralcasts
சினம் சிந்திக்க வைக்கும் - You are the first victim of your own anger.
தன்னைத்தான் காக்கின் சினங்காக்க காவாக்கால் தன்னையே கொல்லுஞ் சினம். ஒருவன் தன்னைத்தானே காத்துக் கொள்ள வேண்டுமானால், சினத்தைக் கைவிட வேண்டும். இல்லையேல் சினம், அவனை அழித்துவிடும். If a man would guard himself, let him guard against anger; if he do not guard it, anger will kill him.
Show more...
2 years ago
5 minutes 30 seconds

Hemakuralcasts
MENTAL HEALTH& SUICIDE PREVENTION
September 10th is Suicide prevention awareness day. I wanted to do a mental health podcast for long times. Recently I've been seeing young people dying of suicide.
Show more...
2 years ago
6 minutes 41 seconds

Hemakuralcasts
KEEP IT SIMPLE
E1 Chumma oru kadhai.. Ennoda sernthu kelunga .. Santhoshama irunga.. Happy life ❤ NOT ALL THAT YOU'RE IN CONTROL ARE CONTROLLABLE..!
Show more...
2 years ago
6 minutes 16 seconds

Hemakuralcasts
யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால் சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு
எதைக் காக்காவிட்டாலும் நாவைக் காக்க வேண்டும், இல்லையென்றால் சோகத்தைக் காக்க நேரிடும் சொல் குற்றம் ஏற்பட்டு
Show more...
3 years ago
14 minutes 4 seconds

Hemakuralcasts
பொருளல்ல வற்றைப் பொருளென் றுணரும் மருளானாம் மாணாப் பிறப்பு
பொய்யானவற்றை மெய் என்று எண்ணும் மயக்கத்தால் இழிவான பிறப்பு வரும்.
Show more...
3 years ago
7 minutes 38 seconds

Hemakuralcasts
அருமை உடைத்தென்று அசாவாமை வேண்டும் பெருமை முயற்சி தரும்
நம்மால் முடியுமா என்று மனத்தளர்ச்சி அடையாமல், முடியும் என்ற நம்பிக்கையுடன் முயற்சி செய்தால் அதுவே பெரிய வலிமையாக அமையும்.
Show more...
3 years ago
7 minutes 33 seconds

Hemakuralcasts
காலம் கருதி இருப்பர் கலங்காது ஞாலம் கருது பவர்.
கலக்கத்துக்கு இடம் தராமல் உரிய காலத்தை எதிர்பார்த்துப் பொறுமையாக இருப்பவர்கள் இந்த உலகத்தையேகூட வென்று காட்டுவார்கள்.
Show more...
3 years ago
2 minutes 49 seconds

Hemakuralcasts
தம்மிற் பெரியார் தமரா ஒழுகுதல் வன்மையு ளெல்லாந் தலை.
அறிவு முதலியவற்றால் தம்மைக் காட்டிலும் சிறந்த துறை அறிவுடையவரைத் தமக்கு உரியவராகக் கொண்டு, அவர் காட்டும் வழியில் நடப்பது, வலிமையுள் எல்லாம் முதன்மை ஆனதாகும்.
Show more...
3 years ago
5 minutes 14 seconds

Hemakuralcasts
ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித் தாழாது உஞற்று பவர்.
"ஊழ்'' என்பது வெல்ல முடியாத ஒன்று என்பார்கள் சோர்வில்லாமல் முயற்சி மேற்கொள்பவர்கள் அந்த ஊழையும் தோல்வி அடையச் செய்வார்கள்.
Show more...
3 years ago
3 minutes 6 seconds

Hemakuralcasts
மனநலம் நன்குடைய ராயினும் சான்றோர்க்கு இனநலம் ஏமாப் புடைத்து.
மனவளம் மிக்க சான்றோராக இருப்பினும் அவர் சேர்ந்துள்ள கூட்டத்தினரைப் பொருத்தே வலிமை வந்து வாய்க்கும்.
Show more...
3 years ago
4 minutes 52 seconds

Hemakuralcasts
அழிவதூஉம் ஆவதூஉம் ஆகி வழிபயக்கும் ஊதியமும் சூழ்ந்து செயல்
எந்த அளவுக்கு நன்மை கிடைக்கும் அல்லது தீமை ஏற்படும் என்று விளைவுகளைக் கணக்குப் பார்த்த பிறதே ஒரு செயலில் இறங்க வேண்டும்.
Show more...
3 years ago
7 minutes 35 seconds

Hemakuralcasts
அருவினை யென்ப உளவோ கருவியான் காலம் அறிந்து செயின்.
தேவையான சாதனங்களுடன் உரிய நேரத்தையும் அறிந்து செயல்பட்டால் முடியாதவை என்று எவையுமே இல்லை.
Show more...
3 years ago
5 minutes 34 seconds

Hemakuralcasts
இருமை வகைதெரிந்து ஈண்டுஅறம் பூண்டார் பெருமை பிறங்கிற்று உலகு.
நன்மை எது, தீமை எது என்பதை ஆய்ந்தறிந்து நன்மைகளை மேற்கொள்பவர்களே உலகில் பெருமைக்குரியவர்களாவார்கள்.
Show more...
3 years ago
4 minutes 59 seconds

Hemakuralcasts
பேதைமை என்பதொன்று யாதெனின் ஏதங்கொண்டு ஊதியம் போக விடல்.
கேடு விளைவிப்பது எது? நன்மை தருவது எது? என்று தெளிவடையாமல் நன்மையை விடுத்துத் தீமையை நாடுவதே பேதைமை என்பதற்கான எடுத்துக்காட்டாகும்
Show more...
3 years ago
6 minutes

Hemakuralcasts
நெடுநீர் மறவி மடிதுயில் நான்கும் கெடுநீரார் காமக் கலன்
காலம் தாழ்த்துதல், மறதி, சோம்பல், அளவுக்கு மீறிய தூக்கம் ஆகிய நான்கும், கெடுகின்ற ஒருவர் விரும்பியேறும் தோணிகளாம்
Show more...
3 years ago
6 minutes 29 seconds

Hemakuralcasts
ஐயத்தின் நீங்கித் தெளிந்தார்க்கு வையத்தின்வானம் நணிய துடைத்து
ஐயப்பாடுகளைத் தெளிந்த ஆராய்ச்சி வாயிலாகத் தீர்த்துக் கொண்டவர்களுக்குப் பூமியைவிட வானம் மிக அருகில் இருப்பதாகக் கருதுகின்ற ஊக்கம் ஏற்படும்
Show more...
3 years ago
4 minutes 57 seconds

Hemakuralcasts
வகுத்தான் வகுத்த வகையல்லால் கோடி தொகுத்தார்க்கு துய்த்தல் அரிது
நம்மை படைத்தவன் அதாவது இறைவன் நமக்கு ஒரு தலைவிதியை திட்டத்தை வகுத்து இருப்பான். அதுவே வெல்லும். அவ்வகுத்தலுக்கு மாறாக வேறு எதனையும் தளராத உழைப்பால் வென்று அதனை கோடி எண்ணிக்கையில் ஈன்றாலும் அதனை நாம் நுகருவதற்குக்கூட இறைவனின் தலைவிதி அமைந்திருக்க வேண்டும் இல்லையேல் மிக மிக கடினம். 
Show more...
3 years ago
5 minutes

Hemakuralcasts
யாதனின் யாதனின் நீங்கியான் நோதல் அதனின் அதனின் இலன்
ஒருவன்,எந்தெந்தப் பொருட்களிடம் பற்று நீங்கியவனாக இருக்கின்றானோ,அந்தந்தப் பொருட்களினால்,அவனுக்குத் துன்பம் இல்லை
Show more...
3 years ago
8 minutes 16 seconds

Hemakuralcasts
அறன் வலியுறுத்தல்
2/5 thirukural recited in biggboss !
Show more...
3 years ago
8 minutes 36 seconds

Hemakuralcasts
For daily dose of positivity & ancient Tamil learnings., Join hemakuralcasts.