இராமநாதபுர மாவட்ட திமு கழக மாநாட்டில் பேரறிஞர் அண்ணா அவர்களின் பேச்சு 3-7-1953 ல் நம் நாடு இதழில் பெரியார் தந்த கடைசிப் பாடம் எனும் தலைப்பில்..
குரல் : உதயமாறன்
தோழமையா? விரோதமா?
எனும் தலைப்பில் சென்னை மாவட்ட திமுகழகத்தின் முதல் மாநாட்டில் 22-1-1950 ல் பேரறிஞர் அண்ணா அவர்கள் ஆற்றிய உரை
குரல்: உதயமாறன்
பேரறிஞர் அண்ணாவின் சொற்பொழிவுகள்
அடக்கமும் பொறுமையும் அவசியம் தேவை
14-4-1969ல் சென்னையில் கேவிகே சாமி பாசறையின் இரண்டாவது ஆண்டு நிறைவு விழாப் பொதுக்கூட்டத்தில் பேரறிஞர் அண்ணா அவர்கள் ஆற்றிய உரை
குரல்:உதயமாறன்
பேரறிஞர் அண்ணாவின் சொற்பொழிவுகள்
மக்கட்பணி ஆற்றுவோம்!
நெல்லை மாவட்ட திமு கழகத்தின் இரண்டாவது மாநாட்டில் பேரறிஞர் அண்ணா ஆற்றிய உரையின் சுருக்கம்
குரல்: உதயமாறன்
தலைவர் கலைஞரின் கவிதாஞ்சலி
பேரறிஞர் அண்ணா மறைவுக்குத் தலைவர் கலைஞர் எழுதிய கவிதை
குரல்: உதயமாறன்
தலைவர் கலைஞரின் கடிதங்கள்
கடிதத் தலைப்பு: எம்.ஜி.ஆரின் திடீர்த் தமிழர் உணர்வு!
1987 ல் நடைபெற்ற குடியரசுத் தலைவர் தேர்தலை முன் வைத்து தலைவர் கலைஞர் அவர்கள் உடன்பிறப்புகளுக்கு எழுதிய கடிதம் இது.
குரல்: உதயமாறன்
தோழர் ஜீவா மறைவுக்குத் தலைவர் கலைஞர் நம் நாடு (21-03-1963) எழுதிய இரங்கல் கவிதை || குரல்: உதயமாறன்
இரணியன் | 1964 ல் எழுதிய தலைவர் கலைஞரின் கவிதை மழை | குரல்: உதயமாறன்
கலைத்தாயின் தலைச்செல்வன்
கலைவாணர் மறைவுக்கு தலைவர் கலைஞர் எழுதிய இரங்கல் கவிதை
குரல்: உதயமாறன்
பேரறிஞர் அண்ணா சென்னை வழக்கறிஞர் சங்கம் உரை
Beyond Policy: How #kalaignar Schemes Sparked Changes in Tamil Nadu! (Experts Documentary) #dmk
கலைஞரின் கவிதைகள்
வாளி மன்னன்
1964 ல் எழுதிய கவிதை
குரல்: உதயமாறன்
தலைப்பு:தென்னவன் காதை
ஆசிரியர்:கலைஞர் மு. கருணாநிதி
வெளியீடு:முரசொலி-பொங்கல் மலர்பதிப்பு:1956
தென்னிலங்கை வேந்தன் இராவணனைத் தமிழ்ப் பண்பாட்டுக் காவலனாகக் காட்டும் கலைஞர் அவர்களின் கவிதை நடைச் சித்திரம்.
கலைஞரின் கவிதைகள்
புறநானூற்றுத் தாய் 3 | 1964
குரல்: உதயமாறன்
கலைஞரின் கவிதை மழை
திராவிடத் தளபதி சர் ஏ டி பன்னீர்செல்வம் மறைவுக்கு கலைஞர் தீட்டிய இரங்கல் கவிதை
குரல்: உதயமாறன்
20/04/1983 ஆம் ஆண்டு சென்னையில் நடைப்பெற்ற மாநில சுயாட்சி கோரிக்கை நாள் பொதுக்கூட்டத்தில் தலைவர் கலைஞரின் உரை .
நிகழ்வில் பங்கெடுத்துக் கொண்டவர்கள்
மறைந்த முன்னாள் பொதுச் செயலாளர் இனமான பேராசிரியர் .
மறைந்த முன்னாள் அமைப்பு செயலாளர் N.V.N சோமு அவர்கள்.
திமுக பொருளாளர் ( அன்றைய சென்னை மாவட்ட செயலாளர்) முன்னாள் ஒன்றிய அமைச்சர் திரு டி.ஆர் பாலு அவர்கள்.
முன்னாள் அமைச்சர் திரு ஆற்காடு வீராசாமி அவர்கள்.
Don’t miss it .
தீபாவளி தமிழர் விழாவா?
புரட்சிப்பாவலர் பாவேந்தர் பாரதிதாசன் கவிதை
குரல்: உதயமாறன்
கலைஞரின் கவிதைகள்
புறநானூற்றுத் தாய் 2
கலைஞரின் புதுக்கவிதை நடையில்
1945
குரல் : உதயமாறன்
கலைஞரின் கவிதைகள்
தந்தை பெரியார்
1974 ல் சேலத்துக் கவியரங்கின் தலைமைக் கவிதை
குரல்: உதயமாறன்
கலைஞரின் கவிதைகள்
புறநானூற்றுத் தாய்
ஒக்கூர் மாசாத்தியார் எழுதிய புறப்பாட்டு கலைஞரின் புதுக்கவிதை நடையில்
முரசொலி பொங்கல் மலர் 1955
குரல் : உதயமாறன்