
🎧 Love Tamil audiobooks? Support our storytelling: https://razorpay.me/@deeptalkstamilEvery contribution helps us narrate more classics! 💫சென்னையில் கடற்கரைக்கு அருகே இருக்கும் ஒரு மர்ம பங்களாவில், அடுத்தடுத்து கொலைகள் நடக்கிறது. அதற்கு காரணம் அந்த பங்களாவின் இறந்து போன உரிமையாளரின் ஆவி என்று சொல்லப்படுகிறது. ஆனால் அந்த பங்களாவுக்கு பின்னால் நடக்கும் அந்த மர்மங்கள் என்ன? அதை எப்படி நம் கதையின் நாயகன் விவேக் கண்டுபிடிக்கிறான்? அடுத்தடுத்த பல சுவாரசியங்கள், திருப்பங்கள் நிறைந்த விவேக், ரூபலா, கோகுல்நாத் இணைந்து கலக்கும் “காற்று உறங்கும் நேரம்”.உங்கள் ஹெட்போனை போட்டுக் கொள்ளுங்கள். கண்களை மூடி, இந்த கதையை கேட்டு, மனதால் திரைப்படமாக பாருங்கள்! #RajeshKumar நாவலின் பெயர்: காற்று உறங்கும் நேரம் (Kaatru Urangum Neram)எழுத்தாளர்: ராஜேஷ் குமார் (Rajesh Kumar)வகை: த்ரில்லர் நாவல்குரல்- தீபன் @DeepTalksTamil பதிப்பு: 1987பல சுவாரசியமான தமிழ் கட்டுரைகளை படிக்க நம் இணையதளத்தை பாருங்கள் : https://www.deeptalks.in