All content for கதைகள் பேசுவோம் is the property of Sangeetha Saravanan and is served directly from their servers
with no modification, redirects, or rehosting. The podcast is not affiliated with or endorsed by Podjoint in any way.
ஒரு விஷயத்தை உண்டா இல்லையா என்று அறியும் வரை தான் மனிதன் அதற்கு பயப்படுகிறான் .அந்த விஷயம் நிதர்சனமாக நம் கண்ணெதிரே வந்து நிற்கும் பொழுது .நாம் அதை ஏற்றுக் கொண்டு பயத்தை விடுகிறோம் . இந்த நாவல் மனித பயத்தின் நுட்பங்களை மிகவும் எளிமையாக நமக்கு எடுத்துச் சொல்கிறது.
நான் ஜெயகாந்தனின் ரசிகைதான். ஆனாலும் இந்த அந்தரங்கம் புனிதமானது கதையில் அவருடைய கருத்துகளுக்கு நான் முரண்படுகிறேன். ஒரு ஆணை காதலிப்பதற்காக ஒரு பெண் இவ்வளவு தாங்கிக் கொள்ள வேண்டுமா? தாங்கிக் கொண்ட பின் அவளுக்கு அது எப்படி புனிதம் ஆகிறது?