
இது ஒரு இந்திய நாட்டு புராண கதை.
சத் சங்கம்-அறிவாளிகள்,மஹான்கள்,
நல்லவர்கள் கூட்டம்.
அவர்களுடன் தொடர்பு வைத்துக்
கொண்டால் நன்மைகள் அடையலாம்.
என்ன நன்மைகள்?
இதே கேள்வியை ஒரு சமயம்,நாரத ரிஷி
ஶ்ரீ கிருஷ்ணரிடம் கேட்கிறார்.
ஶ்ரீ கிருஷ்ணர் என்ன பதில் சொன்னார்?
கதையை கேளுங்கள்...