
இது ஒரு நார்ஸ் புராணக் கதை.
ஸ்காண்டிநேவியா நாடுகள்
என்று அழைக்கப்படும்-
நார்வே, ஸ்வீடன் என்ற நாடுகளுக்கு
ஒரு கலாசாரம் உண்டு.
அது தான்,நார்ஸ் புராணம்.
அதிலிருந்து எடுக்கப்பட்ட கதை தான்
இது.
நார்ஸ் கடவுள்களின் தலைவர்-
ஓடின்,குறும்பு கடவுள்,லோகி,
மற்றும் தேவி ஐடுன்,
என்றும் இளமை தரும்
ஆப்பிள்களுக்கு சொந்தகார கடவுள்-
இவர்களைப் பற்றிய கதை.
கதையை கேளுங்கள்..