
Nathaniel Hawthorne என்ற அமெரிக்க
ஆசிரியர் எழுதிய Feathertop கதையை
தழுவி சொல்லப்பட்டது-
இந்த கதை.
ஒரு சூனியக்காரி (Witch) உதவியால்,
ஒரு Scarecrow உயிர் பெற்று,
அழகான வாலிபனாக மாறுகிறது.
தான் யார்,என்று தெரிந்தவுடன்,
அவன் தன்உயிரை விட்டூ மறுபடி
பொம்மையாக ஆகிறான்.
அப்புறம் என்ன ஆச்சு?
கதையை கேளுங்கள்.....