
ஐரோப்பா நாடுகளில் உள்ள சர்ச்சுகளில்.
புனிதர் கிரிஸ்டோபருடைய சிலைகள்
வைக்கப்பட்டிருக்கும். அதில்,அவர்,
குழந்தை ஏசுவானவரை தன் தோள்களில்
சுமந்து கொண்டிருப்பதாக அமைத்திருப்பார்கள்.
இந்த புனிதர் யார்?
இவர் கதை என்ன?
அவர் ஏன், குழந்தை ஏசுவை சுமக்க வேண்டும்?
விடைகளுக்கு, கதையை கேளுங்கள்.....