
இது ஒரு இந்திய புராண கதை.
ஆணவத்தினால் அழிந்தவர்கள்
எத்தனையோ பேர்கள்.
அப்படி அழிந்தவர்களில் ஒருவர் தான்,
நகுஷ சக்ரவர்த்தி-
மானிடரான அவருக்கு இந்திர
பதவி கிடைக்கிறது.
ஆணவத்தில் அந்த பதவியை
இழந்து வீழ்கிறார்.
யார் இந்த சக்ரவர்த்தி?
அவருக்கு எப்படி இந்திர
பதவி கிடைத்தது?
ஏன் அதை இழந்தார்?
விடைகளுக்கு
கதையை கேளுங்கள்.....