
இது 221ம் கதையின் தொடர்ச்சி.
ஆணவத்தினால்,பெரியோர்களை
அவமதித்த நகுஷ சக்ரவர்த்திக்கு
அகஸ்திய முனிவர்,பாம்பாக மாறுவாய்
என்று சாபம் இடுகிறார்.அவருக்கு
சாப விமோனம், அவர் யுதிஷ்டர்ரை
சந்திக்கும் போது கிடைக்கும்
என்றும் சொல்கிறார்.
நகுஷ சக்ரவர்த்தி எப்போது
தர்ம புத்திரரை சந்திக்கிறார்?
சாப விமோசனம்
கிடைத்ததா?
கதையை கேளுங்கள்...