
இது ஒரு இந்திய நாட்டுக் கதை.
கதா சரித் சாகரம் என்ற கதை
பொக்கிஷத்தில் இருந்து
எடுக்கப்பட்ட கதை.
ஒரு நாட்டு இளவரசி ,தன்னுடைய
வரும் கால கணவன், தன் வேலைக்காரனே
என்று ஒரு ஜோசியரிடமிருந்து
தெரிந்து கொள்கிறாள்.
அது நடக்காது , நடக்க கூடாது
என்று நினக்கிறாள்.
அவளால் அவள் விதியை மாற்ற
முடிந்ததா?
கதையை கேளுங்கள்....