3000 வருடங்களுக்கு முன்பு வள்ளுவர் அவர்களால் எழுதப்பட்ட திருக்குறள் எக்காலத்திற்கும் உலக மக்களுக்கு தேவையான வாழ்க்கை நெறிகளை அள்ளி வழங்குகிறது. வள்ளுவம் காட்டும் நெறிகளை கடைபிடித்தால் வாழ்க்கையில் எவ்வித துன்பங்களும் இன்று வாழலாம்.
All content for வள்ளுவம் காட்டும் வாழ்க்கை நெறிகள். is the property of MuthuKumar Mahalingam Sri Kumaran SuperMarket and is served directly from their servers
with no modification, redirects, or rehosting. The podcast is not affiliated with or endorsed by Podjoint in any way.
3000 வருடங்களுக்கு முன்பு வள்ளுவர் அவர்களால் எழுதப்பட்ட திருக்குறள் எக்காலத்திற்கும் உலக மக்களுக்கு தேவையான வாழ்க்கை நெறிகளை அள்ளி வழங்குகிறது. வள்ளுவம் காட்டும் நெறிகளை கடைபிடித்தால் வாழ்க்கையில் எவ்வித துன்பங்களும் இன்று வாழலாம்.
சுமார் மூவாயிரம் வருடங்களுக்கு முன்பு என்றென்றும் வாழ்க்கைக்கு தேவையான அனைத்து ஆவணங்களையும் தமது இரண்டடி செய்யுள் மூலம் இவ்வுலகிற்கு வழிகாட்டியுள்ளார் வள்ளுவர். அவர் கூறும் வாழ்க்கை நெறிகள் எக்காலத்திலும் இவ்வுலக மக்களுக்கு வழிகாட்டக்கூடிய தலை சிறந்த வாழ்க்கை நெறியாகும். அவ்வழி வந்ததே இந்த திருக்குறள். இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண நன்னயம் செய்து விடல்.
3000 வருடங்களுக்கு முன்பு வள்ளுவர் அவர்களால் எழுதப்பட்ட திருக்குறள் எக்காலத்திற்கும் உலக மக்களுக்கு தேவையான வாழ்க்கை நெறிகளை அள்ளி வழங்குகிறது. வள்ளுவம் காட்டும் நெறிகளை கடைபிடித்தால் வாழ்க்கையில் எவ்வித துன்பங்களும் இன்று வாழலாம்.