இன்று நாம் காலனித்துவ வரலாற்றின் மிகப்பெரிய கரும்புள்ளியாக இருக்கும்  அடிமை வர்த்தகமும் அதன் மூலக்காரணங்களும் என்ன என்பதை மதிப்புக்குரிய திரு S  சந்திரசேகரன் அவர்களிடமிருந்து அறிந்து கொள்கிறோம்  அடிமை வர்த்தகம் உருவான சூழ்நிலைகள் என்ன?  அதில் மதத் தலைவர்களின் பங்கென்ன?   எதற்க்காக அடிமை வர்த்தகம் செய்தார்கள், யார் இதிலிருந்து பயன்பெற்றாகள்?  காலனித்துவ ஆதிக்கம் எவ்வளவு மக்களை தாக்கியது?  பல கேள்விகள் மிக சுவாரஸ்யமாக ஆதாரங்களுடன் விளக்கமாளித்துள்ளார்  டெல்லியிலிருந்து திரு S சந்திரசேகரன் அவர்கள்  இதன் தொடர்ச்சியை நாம் அடுத்த வாரமும் பார்க்க இருக்கிறோம், அதனால்  கண்டிப்பா subscribe பண்ணிக்கோங்க  நண்பர்களிடம் இந்த அறிய தகவல்களை share செய்யுங்கள்  உண்மைகளை இன்னும் உரக்க சொல்வோம், அடுத்த பதிவில்   நன்றி வணக்கம் ஜெய் ஹிந்த்
Show more...