Home
Categories
EXPLORE
True Crime
Comedy
Business
Society & Culture
Health & Fitness
Sports
Technology
About Us
Contact Us
Copyright
© 2024 PodJoint
00:00 / 00:00
Podjoint Logo
US
Sign in

or

Don't have an account?
Sign up
Forgot password
https://is1-ssl.mzstatic.com/image/thumb/Podcasts123/v4/85/ea/6d/85ea6ddf-301b-9190-9602-23818da1f231/mza_5291646868535054652.jpg/600x600bb.jpg
இன்றைய சிந்தனை/AmuthaSargurunathan
CAS Institute India
132 episodes
5 days ago
Motivational stories and messages from good books.
Show more...
Books
Arts
RSS
All content for இன்றைய சிந்தனை/AmuthaSargurunathan is the property of CAS Institute India and is served directly from their servers with no modification, redirects, or rehosting. The podcast is not affiliated with or endorsed by Podjoint in any way.
Motivational stories and messages from good books.
Show more...
Books
Arts
Episodes (20/132)
இன்றைய சிந்தனை/AmuthaSargurunathan
*அன்பிற்கு ஏது எல்லை*
""அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ்?ஆர்வலர் புண்கணீர் பூசல் தரும்""
Show more...
7 months ago
3 minutes 55 seconds

இன்றைய சிந்தனை/AmuthaSargurunathan
**சிறு துளி பெருவெள்ளம்**
*தேறற்க யாரையும் தேராது தேர்ந்தபின் தேறுக தேறும் பொருள்**
Show more...
7 months ago
4 minutes 34 seconds

இன்றைய சிந்தனை/AmuthaSargurunathan
என் வாழ்வில் திருக்குறள் ஆ.ப.ஜெ.அப்துல் கலாம்
*உறுதிஇருந்தால் வெற்றி நிச்சயம்*
Show more...
8 months ago
5 minutes 16 seconds

இன்றைய சிந்தனை/AmuthaSargurunathan
*ஊக்கமது கைவிடேல்*
ஔவை தனது ஆத்திசூடியில் ஊக்கமது கைவிடேல் என்றபடி,ஆதித்யா உறுதியோடு படித்து IPS ஆகிவிட்டான்
Show more...
8 months ago
6 minutes 17 seconds

இன்றைய சிந்தனை/AmuthaSargurunathan
தன்வினை தன்னைச் சுடும்
மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின் அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு""
Show more...
8 months ago
4 minutes 57 seconds

இன்றைய சிந்தனை/AmuthaSargurunathan
ஒவையாரின் ஆத்திசூடி ***உடையது விளம்பேல்***
நம்மிடம் உள்ள பொருட்களைப் பற்றியோகுடும்ப விவரங்களைப் பற்றியோ பொது இடத்தில் பேசக்கூடாதது தான்!அது நம்மை மீளாத்துயரில் ஆழ்த்திவிடும்
Show more...
8 months ago
5 minutes 12 seconds

இன்றைய சிந்தனை/AmuthaSargurunathan
**அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு**
எந்த எதிர்பார்ப்புமின்றி அன்பு பாராட்டி உதவும் குணம் உடையோர்,இறைவனால் கைதூக்கிவிடப்படுவர்.அன்பு மயமாக இருப்போருக்கு தேவை எதுவோஅது இறைவன் அருளால் எங்கிருந்தாயினும் கிடைக்கும். அன்பே சிவம்
Show more...
8 months ago
4 minutes 9 seconds

இன்றைய சிந்தனை/AmuthaSargurunathan
****கெடுவது செய்யின் விடுவது கருமம்***
அடாவடித்தனமாக நடந்து கொண்டால் என்ன நடக்கும் வாழ்க்கையில்?ஒளவையாரின் கொன்றைவேந்தனிலிருந்து.....யோசித்து திருந்த வேண்டிய அருமையான யதார்த்தம் நிறைந்த கதை திருமதி S R ELIZEBETH,CORRESPONDENT,MANUAL MONY MAT.HR SEC.SCHOOL,PALAVAKKAM,CHENNAI
Show more...
8 months ago
6 minutes 43 seconds

இன்றைய சிந்தனை/AmuthaSargurunathan
**ஈவது விலக்கேல்**
தர்ம சிந்தனை ஒவ்வொருவருக்கும் இயல்பாகவே வர வேண்டும்.ஔவையரின் ஆத்திசூடி
Show more...
9 months ago
4 minutes 13 seconds

இன்றைய சிந்தனை/AmuthaSargurunathan
மனம் உண்டானால் மார்க்கமுண்டு
பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல்,நூலோர் தொகுத்தவற்றுள் எல்லாம் தலை**
Show more...
9 months ago
4 minutes 23 seconds

இன்றைய சிந்தனை/AmuthaSargurunathan
ஔவையாரின் ஆத்திசூடி-ஆறுவது சினம்
சினம் என்பது சிந்தனையைச் சிதைக்கும்.சீரழிவை விதைக்கும் என்பதை மனதிற்கொண்டு கோபத்தை விலக்கி வாழ்ந்தால் கோடி புண்ணியம் கூட வரும்.
Show more...
9 months ago
4 minutes 43 seconds

இன்றைய சிந்தனை/AmuthaSargurunathan
குற்றமற்றவரின் கொள்கை
கறுத்தின்னா செய்தவக் கண்ணும் மறுத்தின்னா செய்யாமை மாசற்றார் கோள்*** கோபத்தால் தீங்கு செய்தவருக்கும் தீங்கு செய்யாமல் இருப்பது குற்றமற்றவர்களுடைய கொள்கையாகும்
Show more...
9 months ago
4 minutes 19 seconds

இன்றைய சிந்தனை/AmuthaSargurunathan
ஔவையாரின் ஆத்திசூடி
***அறம் செய விரும்பு***
Show more...
9 months ago
4 minutes 45 seconds

இன்றைய சிந்தனை/AmuthaSargurunathan
**குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை**
"'அளவளா வில்லாதான் வாழ்க்கை,குளவளாக் ககோடின்றி நீர் நிறைந் தற்று""
Show more...
9 months ago
4 minutes 47 seconds

இன்றைய சிந்தனை/AmuthaSargurunathan
வாய்மை
எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்குப் பொய்யா விளக்கே விளக்கு****
Show more...
9 months ago
4 minutes 53 seconds

இன்றைய சிந்தனை/AmuthaSargurunathan
முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்
"பிறர்க்கின்னா முற்பகல் செய்யின்,தமக்கின்னா பிற்பகல் தாமே வரும்"
Show more...
9 months ago
4 minutes 3 seconds

இன்றைய சிந்தனை/AmuthaSargurunathan
பகீரதப் பிரயத்தனம்
தெய்வத்தான் ஆகா தெனினும்,முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.""இயற்கையால் முடியாத செயலாயினும் விடாமுயற்சியானது ஊழைப்பிற்கேற்ற பயனைத் தந்தே தீரும். ஆகவே நாம் மனச்சோர்வடையாமல் விடாமுயற்சியுடன் எந்த ஒரு காரியத்தையும் வெற்றி பெறும் வரை போராட வேண்டும்.
Show more...
1 year ago
4 minutes 50 seconds

இன்றைய சிந்தனை/AmuthaSargurunathan
மெய்ப்பொருள் காணவேண்டும்
எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்ப தறிவு""- யார் எதைச் சொன்னாலும் செய்தாலும் அதைக் கூறியவர் யார் என்று பாராமல் அச்செய்தியில் உள்ள உண்மையை ஆராய்ந்து அறிவதே சிறந்த அறிவாகும் என்ற வள்ளுவர் வாக்கின் படி நாம் நடப்போமாயின் நாம் சிறந்த அறிவாளி ஆகலாம்.
Show more...
1 year ago
4 minutes 25 seconds

இன்றைய சிந்தனை/AmuthaSargurunathan
குற்றங்கடிதல்
தினைத்துணையாம் குற்றம் வரினும் பனைத்துணையாக் கொள்வர் பழிநாணு வார்**பழிச்சொல்லுக்கு அஞ்சுகிற பெருமக்கள் தினையளவு சிறு குற்றம் தம்மிடம் வந்தாலும் அதைப் பனையளவு பெரிதாகக் கருதி குற்றம் செய்யாமல் தன்னைக் காத்துக் கொள்வர்
Show more...
1 year ago
4 minutes 33 seconds

இன்றைய சிந்தனை/AmuthaSargurunathan
காலம் அறிந்து செயல்படு
கொக்கொக்க கூம்பும் பருவத்து மற்றதன் குத்தொக்க சீர்த்த இடத்து***சந்தர்ப்பம் எப்போதாவது ஒரு முறை கதவைத் தட்டும்.அதை நாம் தவற விடக்கூடாது.
Show more...
1 year ago
3 minutes 51 seconds

இன்றைய சிந்தனை/AmuthaSargurunathan
Motivational stories and messages from good books.