
பரிகாரம் என்பது நமது பிரச்னைக்கு தீர்வு சொல்லும் ஒரு ஆன்மிக வழி. அதனை முறையாக செய்யவேண்டும். பலரும் அதை சரியாக செய்யாமல் பரிகாரம் பலன் தரவில்லை என்று புலம்புகிறார்கள். அந்தக் குறையை நிவர்த்தி செய்வதற்காகவே இந்தக் காணொளியை வழங்கியுள்ளார் ஆன்மிகச் சொற்பொழிவாளர் முனைவர் சண்முக திருக்குமரன்.