
தமிழில் மொழிபெயர்ப்பு, விவரணம் : வசுந்தரா. சில நொடிகளுக்கே நிலைத்து பின் துன்பத்தில் முடியும் இன்பத்தால் என்ன பயன்? உண்மையான சந்தோஷமானால், அதுநிலைத்திருக்க வேண்டும். எந்த இன்னல்களாலும் அது பாதிக்கப்படக் கூடாது. அந்த நிலையான சந்தோஷத்தைப் பெறுவது எப்படி? இதைப் பற்றிய அற்புதஅறிவுரைகளை ரமண மகரிஷி நேரடியாக விளக்குகிறார். ~ வசுந்தரா. Website : https://sriramanamaharishi.com/Tamil. YouTube : https://www.youtube.com/@RamanaMaharshiGuidanceTamil