
MALAI ARASI - Chandilyan- Tamil Audio Novel - PART 06/40
துரோகத்தால் வஞ்சிக்கப்பட்டு நாட்டை இழந்து உயிர்தப்பியோடியே மார்வார் இளவரசன் ராவ் ஜோடா,
காட்டில் முனிவரோடு வளர்ந்துவரும் மலையரசியுன் சேர்ந்து நாட்டை மீண்டும் கைப்பற்றுவதே கதை.
நாவலாசிரியர் காட்சிகளை கண்முன் நிறுத்தும் பிரமாண்டமும், கதாப்பாத்திரங்களை கையாளும் விதம் மிகவும் அபாரம்.
இளவரசர் ஜோடாவிற்கு இணையான மலையரசியின் வீரமும் நிலைநிறுத்தப்பட்டிருப்பது மிகவும் வியக்க வைக்கிறது.
அடுத்தது என்ன? என்று விறுவிறுப்போடு கதை நகரும் விதமே ரசனையானது.
#chandilyan #malaiarasi #tamilaudionovel #tamilaudiobook