कर्णाभ्यां भूरिविश्रुवम् । karNAbyAM bhoorivishruvam
May I hear abundantly with my ears. (means hear a lot about the ultimate knowledge)
கற்றலின் கேட்டலே நன்று
உணற்(கு)இனிய இன்னீர் பிறி(து)உழிஇல் என்னும்
கிணற்(று) அகத்துத் தேரைபோல் ஆகார் - கணக்கினை
முற்றப் பகலும் முனியா(து) இனிதோதிக்
கற்றலிற் கேட்டலே நன்று.
செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம் அச்செல்வம்
செல்வத்துள் எல்லாம் தலை
(அதிகாரம்:கேள்வி குறள் எண்:411)
எனைத்தானும் நல்லவை கேட்க அனைத்தானும்
ஆன்ற பெருமை தரும். குறள் எண் 416
All content for Karnabyam bhoori vishruvam is the property of Rama Rama Hare and is served directly from their servers
with no modification, redirects, or rehosting. The podcast is not affiliated with or endorsed by Podjoint in any way.
कर्णाभ्यां भूरिविश्रुवम् । karNAbyAM bhoorivishruvam
May I hear abundantly with my ears. (means hear a lot about the ultimate knowledge)
கற்றலின் கேட்டலே நன்று
உணற்(கு)இனிய இன்னீர் பிறி(து)உழிஇல் என்னும்
கிணற்(று) அகத்துத் தேரைபோல் ஆகார் - கணக்கினை
முற்றப் பகலும் முனியா(து) இனிதோதிக்
கற்றலிற் கேட்டலே நன்று.
செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம் அச்செல்வம்
செல்வத்துள் எல்லாம் தலை
(அதிகாரம்:கேள்வி குறள் எண்:411)
எனைத்தானும் நல்லவை கேட்க அனைத்தானும்
ஆன்ற பெருமை தரும். குறள் எண் 416
कर्णाभ्यां भूरिविश्रुवम् । karNAbyAM bhoorivishruvam
May I hear abundantly with my ears. (means hear a lot about the ultimate knowledge)
கற்றலின் கேட்டலே நன்று
உணற்(கு)இனிய இன்னீர் பிறி(து)உழிஇல் என்னும்
கிணற்(று) அகத்துத் தேரைபோல் ஆகார் - கணக்கினை
முற்றப் பகலும் முனியா(து) இனிதோதிக்
கற்றலிற் கேட்டலே நன்று.
செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம் அச்செல்வம்
செல்வத்துள் எல்லாம் தலை
(அதிகாரம்:கேள்வி குறள் எண்:411)
எனைத்தானும் நல்லவை கேட்க அனைத்தானும்
ஆன்ற பெருமை தரும். குறள் எண் 416