"கலை, கண்ணீரின் வாடைக் கண்டு வந்து கழுத்தை கவ்வுகின்ற மிருகம்;
கலை, கண்ணீர் விரும்பி உடுத்திக் கொள்கின்ற ஆடை;
கலை, கடவுளின் முத்தம்; கலை, சாத்தானின் சகவாசம்"