Home
Categories
EXPLORE
True Crime
Comedy
Society & Culture
Business
Sports
History
Fiction
About Us
Contact Us
Copyright
© 2024 PodJoint
00:00 / 00:00
Sign in

or

Don't have an account?
Sign up
Forgot password
https://is1-ssl.mzstatic.com/image/thumb/Podcasts221/v4/29/41/23/294123b7-4275-e24f-3f96-408208034563/mza_12492222264327580175.jpg/600x600bb.jpg
Atmanandalahari
atmanandalahari
24 episodes
2 days ago
Self is absolute existence, absolute knowingness and absolute happiness. The real nature of self is Sat, Chit, Ananda. Let us explore the ancient scriptures, Upanishads, Bhagavad, Gita, Brahma Sutra and prakarana granthas as taught by our teachers in this podcast. Let the light of knowledge remove the darkness of ignorance for everyone. Let the plurality, duality be dismissed and absolute oneness be understood.
Show more...
Hinduism
Religion & Spirituality
RSS
All content for Atmanandalahari is the property of atmanandalahari and is served directly from their servers with no modification, redirects, or rehosting. The podcast is not affiliated with or endorsed by Podjoint in any way.
Self is absolute existence, absolute knowingness and absolute happiness. The real nature of self is Sat, Chit, Ananda. Let us explore the ancient scriptures, Upanishads, Bhagavad, Gita, Brahma Sutra and prakarana granthas as taught by our teachers in this podcast. Let the light of knowledge remove the darkness of ignorance for everyone. Let the plurality, duality be dismissed and absolute oneness be understood.
Show more...
Hinduism
Religion & Spirituality
Episodes (20/24)
Atmanandalahari
கைவல்ய நவநீதம் -14
பாடல் :27 அழுக்கொடு பற்றும் சீவர்க்கு அதுவே ஆநந்த கோசம், சுழுத்தி காரணசரீரம் சொன்னதிம் மட்டும் மோகம், முழுக்குணத் திரண்டால் வந்த மூலவா ரோபம் சொன்னோம், வழுத்துசூக் குமவா ரோப வழியும்நீ மொழியக் கேளாய். பாடல் : 28 ஏமமா யாவி னோத ஈசனார் அருளி னாலே, பூமலி உயிர்கட் கெல்லாம் போகசா தனம்உண் டாகத், தாமத குணம்இ ரண்டு சக்தியாய்ப் பிரிந்து தோன்றும், வீமம் ஆம் மூடல் என்றும் விவிதமாம் தோற்றம் என்றும். பாடல் :29 தோற்றம் ஆம் சத்தி தன்னின் சொல்லிய விண்ணாம் விண்ணின், காற்றதாம் காற்றின் தீயாம் கனலில் நீர்நீரின் மண்ணாம், போற்றும் இவ்வைந்தும் நொய்ய பூதங்கள் என்று பேராம், சாற்றுமற் றிவற்றின் போக சாதன தனுஉண் டாகும். பாடல்:30 ஆதிமுக் குணமிப் பூதம் அடங்கலும் தொடர்ந்து நிற்கும், கோதில்வெண் குணத்தி லைந்து கூறுணர் கருவி யாகும், ஓதிய பின்னை ஐந்தும் உளம்புத்தி இரண்டா ஞான, சாதனமாம் இவ் வேழும் சற்குணப் பிரிவி னாலே.
Show more...
1 week ago
36 minutes

Atmanandalahari
Atharvaśīrṣa Upanishad- 4
सर्वं जगदिदं त्वत्तो जायते । सर्वं जगदिदं त्वत्तस्तिष्ठति । सर्वं जगदिदं त्वयि लयमेष्यति । सर्वं जगदिदं त्वयि प्रत्येति । त्वं भूमिरापोऽनलोऽनिलो नभः । त्वं चत्वारि वाक् पदानि । त्वं गुणत्रयातीतः । त्वं अवस्थात्रयातीतः । त्वं देहत्रयातीतः । त्वं कालत्रयातीतः ।
Show more...
2 weeks ago
20 minutes

Atmanandalahari
கைவல்ய நவநீதம் -13
பாடல் : 22 அதுதான் எப் படிஎன் றக்கால் அநாதியாம் சீவ ரெல்லாம், பொதுவான சுழுத்தி போலப் பொருந்தும் அவ் வியத்தம் தன்னில், இதுகால தத்து வப்பேர் ஈசன்உட் பார்வை யாலே, முதுமூல சுபாவம் விட்டு முக்குணம் வியத்தம் ஆமே. பாடல் : 23 உத்தம வெளுப்புச் செம்மை உரைத்திடும் கறுப்பும் ஆகும், சத்துவ குணத்தி னோடு ரசோகுணம் தமோகு ணந்தான், சுத்தமோ டழுக்கி ருட்டாச் சொல்லுமுக் குணமும் மூன்றாய், ஒத்துள வேனும் தம்முள் ஒருகுணம் அதிகம் ஆமே. பாடல்:24 ஒருவழி இதுவாம் இத்தை ஒருவழி வேறாச் சொல்வர், மருவும் அவ் வியத்தம் தானே மகத்தத்வம் ஆகும் அந்த, அருள்மகத் தத்து வந்தான் அகங்காரம் ஆகும் என்றும், கரு அகங்காரம் மூன்றாக் காட்டிய குணம் ஆம் என்றும் பாடல் :25 இக்குணங் களிலே விண்போன் றிருக்கும்சிற் சாயை தோன்றும், முக்குணங் களினும் தூய்தாம் முதற்குணம் மாயை ஆகும், அக்குணப் பிரமச் சாயை அந்தரி யாமி மாயை, எக்குணங் களும்பற் றாதோன் நிமித்தகா ரணனாம் ஈசன். பாடல் : 26 ஈசனுக் கிதுசு ழுத்தி இதுவேகா ரணச ரீரம், கோசம்ஆ நந்தம் ஆகும் குணம் இராசதம் அ வித்தை, தேசறும் அவித்தை தோறும் சிற்சாயை சீவ கோடி, நாசமாம் உயிர்க்கப் போது நாமமும் பிராஞ்ஞன் ஆமே.
Show more...
1 month ago
39 minutes

Atmanandalahari
Atharvaśīrṣa Upanishad - 3 English
अव त्वं माम् । अव वक्तारम् । अव श्रोतारम् । अव दातारम् । अव धातारम् । अवानूचानमव शिष्यम् । अव पश्चात्तात् । अव पुरस्तात् । अवोत्तरात्तात् । अव दक्षिणात्तात् । अव चोर्ध्वात्तात् । अवाधरात्तात् । सर्वतो मां पाहि पाहि समन्तात् ॥४॥ त्वं वाङ्मयस्त्वं चिन्मयः । त्वमानन्दमयस्त्वं ब्रह्ममयः । त्वं सच्चिदानन्दाऽद्वितीयोऽसि । त्वं प्रत्यक्षं ब्रह्मासि । त्वं ज्ञानमयो विज्ञानमयोऽसि ॥५॥
Show more...
1 month ago
26 minutes

Atmanandalahari
கைவல்ய நவநீதம் -12
ஆரோபம் அத்தி யாசம் கற்பனை ஆவ எல்லாம், ஒரோர்வத் துவினில் வேறே ஓரோர்வத் துலினை ஓர்தல், நாரூடு பணியாய்த் தோன்றல் நரனாகித் தறியில் தோன்றல், நீரூடு கானல் தோன்றல் நிற மலம் வெளியில் தோன்றல். 20 இப்படிப் போன்ற நாம ரூபங்கள் இரண்டும் இன்றி, ஒப்பமாய் இரண்டற் றொன்றாய் உணர்வொளி நிறைவாய் நிற்கும், அப்பிர மத்தில் தோன்றும் ஐம்பூத விகாரம் எல்லாம், செப்புகற் பனையி னாலே செனித்தவென் றறிந்து கொள்ளே. 21 அதுதான் எப் படிஎன் றக்கால் அநாதியாம் சீவ ரெல்லாம், பொதுவான சுழுத்தி போலப் பொருந்தும் அவ் வியத்தம் தன்னில், இதுகால தத்து வப்பேர் ஈசன்உட் பார்வை யாலே, முதுமூல சுபாவம் விட்டு முக்குணம் வியத்தம் ஆமே. 22
Show more...
1 month ago
35 minutes

Atmanandalahari
கைவல்ய நவநீதம் -11
பாடல் :17 நனவுகண் டதும்நான் கண்ட நனவுள நினைவு நீங்கிக், கனவுகண் டதும்சு ழுத்தி கண்டதும் வேறொன் றேபோல், தினம் அனுபவிப்பது ஒக்கும் தெரியவும் இல்லை சற்றே, மனதினில் உதிக்கும் பின்னே மறைக்கும தருளு வீரே. பாடல் : 18 தாலத்தின் மரங்கள் காட்டித் தனிப்பிறை காட்டு வார்போல், ஆலத்தின் உடுக்கள் காட்டி அருந்ததி காட்டு வார்போல், தூலத்தை முன்பு காட்டிச் சூக்கும சொரூபம் ஆன, மூலத்தைப் பின்பு காட்ட முனிவரர் தொடங்கி னாரே. பாடல் :19 அத்தியா ரோபம் என்றும் அபவாதம் என்றும் சொல்லும், உத்தியால் பந்தம் வீடு என்றுரைக்கும் வேதாந்தம் எல்லாம், மித்தையாம் ஆரோ பத்தால் பந்தமாம் அபவா தத்தால், முத்தியாம் இவ்வி ரண்டின் முந்தியா ரோபம் கேளாய். பாடல் :20 ஆரோபம் அத்தி யாசம் கற்பனை ஆவ எல்லாம், ஒரோர்வத் துவினில் வேறே ஓரோர்வத் துலினை ஓர்தல், நாரூடு பணியாய்த் தோன்றல் நரனாகித் தறியில் தோன்றல், நீரூடு கானல் தோன்றல் நிற மலம் வெளியில் தோன்றல்.
Show more...
1 month ago
37 minutes

Atmanandalahari
Atharvaśīrṣa Upanishad - 2 English
ॐ नमस्ते गणपतये ॥१॥ Om Namas-Te Gannapataye ||1|| त्वमेव प्रत्यक्षं तत्त्वमसि । त्वमेव केवलं कर्ताऽसि । त्वमेव केवलं धर्ताऽसि । त्वमेव केवलं हर्ताऽसि । त्वमेव सर्वं खल्विदं ब्रह्मासि । त्वं साक्षादात्माऽसि नित्यम् ॥२॥ Tvam-Eva Pratyakssam Tattvam-Asi | Tvam-Eva Kevalam Kartaa-[A]si | Tvam-Eva Kevalam Dhartaa-[A]si | Tvam-Eva Kevalam Hartaa-[A]si | Tvam-Eva Sarvam Khalv[u]-Idam Brahma-Asi | Tvam Saakssaad-Aatmaa-[A]si Nityam ||2|| ऋतं वच्मि । सत्यं वच्मि ॥३॥ Rtam Vacmi | Satyam Vacmi ||3||
Show more...
2 months ago
22 minutes

Atmanandalahari
கைவல்ய நவநீதம் -10
பாடல் :14 என்னைத்தான் சடனா உள்ளத் தெண்ணியோ சொன்னீர் ஐயா, தன்னைத்தான் அறியா மாந்தர் தரணியில் ஒருவர் உண்டோ, பின்னைத்தான் அவர்கள் எல்லாம் பிறந்திறந் துழலு வானேன், நின்னைத்தான் நம்பி னேற்கு நிண்ணயம் அருளு வீரே. பாடல் :15 இன்னது தேகம் தேகி இவன் என உணர்வான் யாவன், அன்னவன் தன்னைத் தான் என் றறிந்தவன் ஆகும் என்றார், சொன்னபின் தேகி யார்இத் தூலம் அல்லாமல் என்றான், பின்னது கேட்ட ஐயர் பீழையும் நகையும் கொண்டார். பாடல் :16 தேகம் அல்லாமல் வேறே தேகியார் காணேன் என்றாய், மோகமாம் கனவில் வந்து முளைத்தவன் எவன்நீ சொல்வாய், சோகமாம் கனவு தோன்றாச் சுழுத்திகண் டவன் ஆர் சொல்வாய், ஆகநீ நனவில் எண்ணும் அறிவு தான் ஏது சொல்வாய்.
Show more...
2 months ago
30 minutes

Atmanandalahari
Atharvaśīrṣa Upanishad - 1 (English)
ॐ भद्रं कर्णेभिः शृणुयाम देवाः । भद्रं पश्येमाक्षभिर्यजत्राः । स्थिरैरङ्गैस्तुष्टुवागँसस्तनूभिः । व्यशेम देवहितं यदायूः । स्वस्ति न इन्द्रो वृद्धश्रवाः । स्वस्ति नः पूषा विश्ववेदाः । स्वस्ति नस्ताक्षर्यो अरिष्टनेमिः । स्वस्ति नो वृहस्पतिर्दधातु ॥ ॐ शान्तिः शान्तिः शान्तिः Oṃ bhadraṃ karṇebhiḥ śṛṇuyāma devāḥ . bhadraṃ paśyemākṣabhiryajatrāḥ . sthirair aṅgais tuṣṭuvāgam̐sas tanūbhiḥ . vyaśema devahitaṃ yadāyūḥ . svasti na indro vṛddhaśravāḥ . svasti naḥ pūṣā viśvavedāḥ . svasti nastākṣaryo ariṣṭanemiḥ . svasti no vṛhaspatirdadhātu .. oṃ śāntiḥ śāntiḥ śāntiḥ ..
Show more...
2 months ago
21 minutes

Atmanandalahari
கைவல்ய நவநீதம் - 9
பாடல் : 11 அடங்கிய விருத்தி யானென் றறிந்தபின் செறிந்த மண்ணின், குடம்பையுட் புழுமுன் னூதும் குளவியின் கொள்கை போலத், தொடங்கிய குருவும் ஆன்ம சொரூபமே மருவ வேண்டி, உடம்பினுள் சீவ னைப்பார்த் துபதேசம் ஓது வாரே. பாடல் : 12 வாராயென் மகனே தன்னை மறந்தவன் பிறந்தி றந்து, தீராத சுழற்காற் றுற்ற செத்தைபோல் சுற்றிச் சுற்றிப், பேராத கால நேமிப் பிரமையில் திரிவன் போதம், ஆராயும் தன்னைத் தானென் றறியும் அவ் வளவுந் தானே. பாடல் : 13 தன்னையும் தனக்கா தாரத் தலைவனை யும்கண் டானேல், பின்னையத் தலைவன் தானாய்ப் பிரமமாய்ப் பிறப்புத் தீர்வன், உன்னைநீ அறிந்தா யாகில் உனக்கொரு கேடும் இல்லை, என்னைநீ கேட்கை யாலே ஈதுப தேசித் தேனே.
Show more...
2 months ago
35 minutes

Atmanandalahari
Atharvaśīrṣa Upanishad- Intro- English
Introduction - Symbolism of Lord Ganesha Form Obstacles from three sources - Adyatmika, Adiboudhika and Adi Deivika to be removed Journey of self from Tamo guna to Rajo guna to Sattva , for the ultimate truth to reflects Podcast Episode in English 
Show more...
2 months ago
16 minutes 26 seconds

Atmanandalahari
கைவல்ய நவநீதம் -8
பாடல் :-7 வணங்கி கேட்டல் வணங்கிநின் றழுது சொல்வான் மாயவாழ் வெனும்சோ கத்தால், உணங்கினேன் ஐய னேஎன் உள்ளமே குளிரும் வண்ணம், பிணங்கிய கோச பாசப் பின்னலைச் சின்னம் ஆக்கி, இணங்கிய குருவே என்னை இரட்சித்தல் வேண்டும் என்றான். பாடல் 8 குருவின் ஆறுதல் அன்னதன் சிசுவை ஐயன் ஆமை மீன் பறவை போலத், தன்னகம் கருதி நோக்கித் தடவிச்சந் நிதிஇ ருத்தி, உன்னது பிறவி மாற்றும் உபாயம்ஒன் றுண்டு சொல்வேன், சொன்னது கேட்பா யாகில் தொடர்பவம் தொலையும் என்றான். பாடல் : 9 சிஷ்யன் தகுதியை உணர்த்தறான் தொடர்பவம் தொலையுமென்று சொன்னதைக் கேட்ட போதே, தடமடு மூழ்கி னான்போல் சரீரமும் குளிர்ந்துள் ளாறி, அடருமன் பொழுகு மாபோல் ஆநந்த பாஷ்பம் காட்டி, மடல்மலர்ப் பாதம் மீண்டும் வணங்கிநின் றீது சொல்வான். பாடல் : 10- சரணடைதல் சொன்னது கேட்க மாட்டாத் தொண்டன் ஆனாலும் சுவாமி, நின்னது கருணை யாலே நீரெனை ஆளலாமே, உன்னது பிறவி மாற்றும் உபாயமொன் றுண்டென் றீரே, இன்னதென் றதைநீர் காட்டி ஈடேற்றல் வேண்டும் என்றான்.
Show more...
2 months ago
40 minutes 50 seconds

Atmanandalahari
கைவல்ய நவநீதம்-7
பாடல் : 4 சாதனம் இன்றி ஒன்றைச் சாதிப்பார் உலகில் இல்லை, ஆதலால் இந்த நான்கும் அடைந்தவர்க்கு அறிவுண்டாகும், நூதன விவேகி உள்ளம் நுழையாது நுழையுமாகில், பூதசன்மங்கள் கோடி புனிதன்ஆம் புருடன் ஆமே! பாடல் : 5 இவன் அதி காரி ஆனோன் இந்திரி யங்க ளாலும், புவனதெய் வங்க ளாலும் பூதபௌ திகங்க ளாலும், தவனம்மூன் றடைந்து வெய்யிற் சகித்திடாப் புழுப்போல் வெம்பிப், பவம்அறு ஞான தீர்த்தம் படிந்திடப் பதறி னானே. பாடல் : 6 ஆனபின் மனைவி மக்கள் அர்த்தஏ டணைகள் மூன்றில், கானவர் வலையில் பட்டுக் கைதப்பி ஓடும் மான் போல், போனவன் வெறுங்கை யோடே போகாத வண்ணம் சென்று, ஞானசற் குருவைக் கண்டு நன்றாக வணங்கி னானே!
Show more...
2 months ago
40 minutes 18 seconds

Atmanandalahari
கைவல்ய நவநீதம் -6
பாடல் : 1 நித்திய அநித்தி யங்கள் நிண்ணயம் தெரிவி வேகம், மத்திய இகப ரங்கள் வருபோகங் களில்நி ராசை, சத்தியம் உரைக்க வேண்டும் சமாதிஎன் றாறு கூட்டம், முத்தியை விரும்பும் இச்சை மொழிவார்சா தனம்இந்நான்கே. பாடல் : 2 சமம் தமம் விடல்ச கித்தல் சமாதானம் சிரத்தை ஆறாம், சமம்அகக் கரண தண்டம் தமம்புறக் கரண தண்டம், அமர்தரு கருமம் பற்றா தறுத்தலே விடல்என் றாகும், மமர்செயும் காமம் ஆதி வரின் அடக் குதல்ச கித்தல். பாடல் : 3 சிரவணப் பொருளைத் தானே சித்தம் சிந்திக்கு மாறு, சரதமா வைக்கும் இத்தைச் சமாதானம் என்பர் மேலோர், பரமசற் குருநூல் அன்பு பற்றலே சிரத்தை யாகும், வரமிகு சமாதி ஆறு வகையின்சொற் பொருள் இதாமே.
Show more...
3 months ago
53 minutes 30 seconds

Atmanandalahari
கைவல்ய நவநீதம் -5
பாயிரம் 7 முத்தனை வேங்கடேச முகுந்தனை யெனையாட் கொண்ட, கர்த்தனை வணங்கிச் சொல்லும் கைவல்ய நவநீ தத்தைத், தத்துவ விளக்க மென்றும் சந்தேகந் தெளித லென்றும், வைத்திரு படல மாக வகுத்துரை செய்கின் றேனே.
Show more...
3 months ago
29 minutes 8 seconds

Atmanandalahari
Symbolism in Śrīmad Bhāgavatam through the lens of Advaita
In Sanātana Dharma, there are 18 great Mahāpurāṇas — and among them, the Śrīmad Bhāgavatam shines as the most beloved. The Purāṇas use personification, magnification, and deep symbolism to make timeless truths come alive. Beneath the captivating stories lies the ultimate purpose: guiding us toward the One Reality. In this episode, we explore the Śrīmad Bhāgavatam through the lens of Advaita Vedānta, uncovering the hidden meanings and spiritual insights behind its symbolism. This episode is rendered in English, with select verses in Tamil and Sanskrit.
Show more...
3 months ago
58 minutes 56 seconds

Atmanandalahari
கைவல்ய நவநீதம் - 4
அந்தமு நடுவு மின்றி யாதியு மின்றி வான்போல்,  சந்தத மொளிரு ஞான சற்குரு பாதம் போற்றிப்,  பந்தமும் வீடுங் காட்டப் பரந்த நூல் பார்க்க மாட்டா,  மந்தரும் உணரு மாறு வத்து தத் துவஞ்சொல் வேனே (5)
Show more...
3 months ago
32 minutes 54 seconds

Atmanandalahari
கைவல்ய நவநீதம் -3
பாடல் 2 ஈன்றளித் தழிக்குஞ் செய்கைக் கேதுவா மயனாய் மாலாம்,  ஆன்றவீ சனுமாய்த் தானே யநந்தமூர்த்தியுமாய் நிற்கும்,  பூன்றமுத் தனுமா யின்பப் புணரியா தவனாய் நாளும்,  தோன்றிய விமல போத சொரூபத்தைப் பணிகின் றேனே பாடல் 3 எவருடை அருளால் யானே எங்குமாம் பிரம்மம் என்பால்,  கவருடைப் புவனம் எல்லாம் கற்பிதம் என்ற றிந்து,  சுவரிடை வெளிபோல் யான் என் ஸ்வரூபசு பாவம் ஆனேன்,  அவருடைப் பதும பாதம் அநுதினம் பணிகின் றேனே.
Show more...
3 months ago
30 minutes 45 seconds

Atmanandalahari
கைவல்ய நவநீதம் - 2
மோட்சம் என்றால் என்ன? கர்மா, பக்தி, ஞாநம் -விளக்கம்  பாயிரம்-1 பொன்னிலம்  மாதர்  ஆசை பொருந்தினர் பொருந்தார்  உள்ளந்    தன்னில் அந்தரத்தில் சீவசாட்சி மாத்திரமாய் நிற்கும்,  எந்நிலங்களிலும்  மிக்க எழு நிலம்  அவற்றின் மேலாம்,  நன்னிலம்  மருவும் ஏக நாயகன் பதங்கள் போற்றி!
Show more...
4 months ago
31 minutes 55 seconds

Atmanandalahari
கைவல்ய நவநீதம் -1
கைவல்ய நவநீதம் -குரு வந்தனம் முன்னுரை இது ஒரு சார்பு நூல். சாஸ்திரத்தில் சொல்லப்பட்டதை இன்னொரு நூலாக எழுதுவது.  எழதியது - தாண்டவராய சுவாமிகள். மனிதப் பிறவியின் நோக்கம் உண்மையை உணர்தல். நான் யார் என்ற  உண்மையை உணரவேண்டும். எல்லாம் பிரம்மமே என்று அறிவதே அறிவு. 
Show more...
4 months ago
21 minutes 2 seconds

Atmanandalahari
Self is absolute existence, absolute knowingness and absolute happiness. The real nature of self is Sat, Chit, Ananda. Let us explore the ancient scriptures, Upanishads, Bhagavad, Gita, Brahma Sutra and prakarana granthas as taught by our teachers in this podcast. Let the light of knowledge remove the darkness of ignorance for everyone. Let the plurality, duality be dismissed and absolute oneness be understood.