Home
Categories
EXPLORE
True Crime
Comedy
Society & Culture
Business
Sports
History
Fiction
About Us
Contact Us
Copyright
© 2024 PodJoint
00:00 / 00:00
Sign in

or

Don't have an account?
Sign up
Forgot password
https://is1-ssl.mzstatic.com/image/thumb/Podcasts211/v4/54/0c/a8/540ca81d-4d6e-2adb-20e5-0c68b65e7f5f/mza_7507150014556393631.png/600x600bb.jpg
சத்குரு தமிழ்
Sadhguru Tamil
387 episodes
1 day ago
ஈஷா அறக்கட்டளையின் நிறுவனர் சத்குரு அவர்கள் வித்தியாசமான ஒரு யோகியாகவும் ஞானியாகவும் ஆன்மீக குருவாகவும் திகழ்கிறார்.அவரது வாழ்க்கையும் பணியும், ஆழமான உள்நிலை ஞானத்தையும் நடைமுறைக்கேற்ற யதார்த்தமான அணுகுமுறையையும் ஒருசேர வழங்குவதாய் உள்ளது. உள்நிலை அறிவியல் என்பது பழங்காலத் தத்துவமல்ல, நாம் வாழும் காலத்திற்கு மிகவும் பொருத்தமான சமகால அறிவியல் என்பதை அவரது பணி உணர்த்துகிறது.
Show more...
Spirituality
Education,
Religion & Spirituality,
Society & Culture,
Philosophy,
Hinduism,
How To,
Self-Improvement,
Religion,
Science,
Natural Sciences,
Nature
RSS
All content for சத்குரு தமிழ் is the property of Sadhguru Tamil and is served directly from their servers with no modification, redirects, or rehosting. The podcast is not affiliated with or endorsed by Podjoint in any way.
ஈஷா அறக்கட்டளையின் நிறுவனர் சத்குரு அவர்கள் வித்தியாசமான ஒரு யோகியாகவும் ஞானியாகவும் ஆன்மீக குருவாகவும் திகழ்கிறார்.அவரது வாழ்க்கையும் பணியும், ஆழமான உள்நிலை ஞானத்தையும் நடைமுறைக்கேற்ற யதார்த்தமான அணுகுமுறையையும் ஒருசேர வழங்குவதாய் உள்ளது. உள்நிலை அறிவியல் என்பது பழங்காலத் தத்துவமல்ல, நாம் வாழும் காலத்திற்கு மிகவும் பொருத்தமான சமகால அறிவியல் என்பதை அவரது பணி உணர்த்துகிறது.
Show more...
Spirituality
Education,
Religion & Spirituality,
Society & Culture,
Philosophy,
Hinduism,
How To,
Self-Improvement,
Religion,
Science,
Natural Sciences,
Nature
https://megaphone.imgix.net/podcasts/76c25a2e-9f75-11f0-8f03-3f21ef5dbca2/image/9db7978e05aaab2825e96b529ecb2a15.jpeg?ixlib=rails-4.3.1&max-w=3000&max-h=3000&fit=crop&auto=format,compress
இறந்தவரின் அஸ்த்தியைக் கரைப்பது எதற்காக?
சத்குரு தமிழ்
7 minutes
1 month ago
இறந்தவரின் அஸ்த்தியைக் கரைப்பது எதற்காக?
நம் கலாச்சாரத்தில் இறந்தவர்களின் அஸ்த்தியை ஆற்றிலோ அல்லது கடலிலோ கரைப்பது வழக்கம். இது எதற்காக செய்யப்படுகிறது? அஸ்தியைக் கரைப்பதால் இறந்தவரின் ஆன்மா சாந்தியடைகிறதா? அந்த அஸ்தியை அப்படியே வைத்திருந்தால் அதற்கு ஏதேனும் சக்தி உண்டாகுமா? அப்பாவின் அஸ்த்தியை தொலத்துவிட்ட ஒருவர் ஈஷா அறக்கட்டளை நிறுவனரும் யோகியும் ஞானியுமான சத்குருவிடம் அதுகுறித்து கேட்டபோது, மேற்கூறிய கேள்விகள் அனைத்திற்கும் பதிலளிக்கிறார் சத்குரு. Conscious Planet: https://www.consciousplanet.org  Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app  Official Sadhguru Website: https://isha.sadhguru.org  Sadhguru Exclusive: https://isha.sadhguru.org/in/en/sadhguru-exclusive  Inner engineering Online: https://isha.co/IYO தொலைநோக்குப் பார்வை கொண்ட ஒரு யோகியும் ஞானியுமான சத்குரு அவர்கள், முற்றிலும் மாறுபட்ட ஓர் ஆன்மீக குருவாக விளங்குகிறார். ஆழமிக்க உள்நிலை பார்வை மற்றும் நடைமுறையில் பொருந்தக்கூடிய அணுகுமுறை ஆகியவற்றின் ஓர் அற்புதக் கலவையாக உள்ள அவரது வாழ்க்கையும் பணிகளும், யோகா என்பது நம் காலத்திற்கு மிகவும் பொருந்தக்கூடிய ஒரு சமகால அறிவியல் என்பதை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது. Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
சத்குரு தமிழ்
ஈஷா அறக்கட்டளையின் நிறுவனர் சத்குரு அவர்கள் வித்தியாசமான ஒரு யோகியாகவும் ஞானியாகவும் ஆன்மீக குருவாகவும் திகழ்கிறார்.அவரது வாழ்க்கையும் பணியும், ஆழமான உள்நிலை ஞானத்தையும் நடைமுறைக்கேற்ற யதார்த்தமான அணுகுமுறையையும் ஒருசேர வழங்குவதாய் உள்ளது. உள்நிலை அறிவியல் என்பது பழங்காலத் தத்துவமல்ல, நாம் வாழும் காலத்திற்கு மிகவும் பொருத்தமான சமகால அறிவியல் என்பதை அவரது பணி உணர்த்துகிறது.